follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுபுலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை

புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை

Published on

2023 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2888 நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் டெங்கு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண மற்றும் பிராந்திய கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக அதிபர்களை தொடர்பு கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...