follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுஅக்குரஸ்ஸ - தியலபே மலைப்பகுதியில் மீண்டும் மண்சரிவு

அக்குரஸ்ஸ – தியலபே மலைப்பகுதியில் மீண்டும் மண்சரிவு

Published on

மாத்தறை – அக்குரஸ்ஸ, தியலபே மலைப்பகுதியில் இன்று (05) மீண்டும் ஏற்பட்ட மண்சரிவினால் சுமார் 15 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

தியலபே மலைப்பகுதியில் வாழ்ந்த 30 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எவ்வித உயிர் ஆபத்துகளும் ஏற்படவில்லை எனவும் மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

மண்சரிவு தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தின் குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...