follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தோருக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதி பணிப்பு

கொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தோருக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதி பணிப்பு

Published on

கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் இன்று காலை தெனியாய நோக்கிப் பயணித்த பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...