follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ரூ.74 இலட்சத்திற்கு மரங்களைச் பரிசோதிக்க கொள்வனவு செய்த இயந்திரம் பாவனையின்மையால் சேதம்

ரூ.74 இலட்சத்திற்கு மரங்களைச் பரிசோதிக்க கொள்வனவு செய்த இயந்திரம் பாவனையின்மையால் சேதம்

Published on

கொழும்பு மாநகர சபையில் உள்ள மரங்களை பரிசோதிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு 74 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட Tree Scanner பாவனையின்மையால் சேதமடைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இயந்திரங்கள் மரத்தின் கட்டமைப்பை சரிபார்த்து, மரங்களின் ஆயுட்காலம் மற்றும் அவற்றின் தன்மையை சரிபார்த்தாலும், இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து முடிவெடுக்கும் அதிகாரி இல்லாததால், அது பயன்படுத்தப்படாமல் சிதைந்து வருகிறது.

கொள்ளுப்பிட்டியில் நேற்று (06) பேரூந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மனித நடமாட்டம் மற்றும் மழை காரணமாக மரம் சரிந்து விழுந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...