TOP1TOP2TOP3உள்நாடு வெள்ளம் காரணமாக மாத்தறை மின்சார உப நிலையம் அபாயத்தில் By Editor - 07/10/2023 21:25 222 FacebookTwitterPinterestWhatsApp வெள்ளம் காரணமாக மாத்தறை மின்சார உப நிலையம் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு தொடரும் பட்சத்தில் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.