வெள்ளம் காரணமாக மாத்தறை மின்சார உப நிலையம் அபாயத்தில்

222

வெள்ளம் காரணமாக மாத்தறை மின்சார உப நிலையம் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு தொடரும் பட்சத்தில் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here