follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுசமிஞ்ஞை கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம்

சமிஞ்ஞை கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம்

Published on

கணேமுல்ல மற்றும் பல்லேவெல நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிரதான பாதையில் செல்லும் அனைத்து புகையிரத சேவைகளிலும் சிறிது தாமதம் இடம்பெறலாம் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

WhatsApp: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல வெல்லவாய வீதியை இன்று...