கணேமுல்ல மற்றும் பல்லேவெல நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிரதான பாதையில் செல்லும் அனைத்து புகையிரத சேவைகளிலும் சிறிது தாமதம் இடம்பெறலாம் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.