follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

Published on

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கோட்டை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்கு நேற்று (15) பிற்பகல் குறித்த தொலைபேசி அழைப்பு வந்துள்ளதுடன், எதிர்வரும் தேர்தலில் இராஜாங்க அமைச்சரை போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை எனவும், மீறினால் கொலை செய்துவிடுவேன் எனவும் ஷெஹான் சேமசிங்கவை அச்சுறுத்திய நபர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...