follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மலைப்பாதைகளை பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்

மலைப்பாதைகளை பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்

Published on

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மலைப்பாதைகளில் வாகனங்களை செலுத்தும் போது அவ்வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் நிமல் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலைப்பாதைகளில் தொடர்ந்தும் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகனம் ஓட்டும் போது மலைப்பாதைகள் தொடர்பில் சரியான புரிதல் அவசியம் எனவும் பண்டார தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ள வீதிகளில் மரங்கள், கற்கள், மேடுகள் தொடர்ந்து விழுந்து வருவதாகவும், பல சமயங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக வீதி தெரிவதில்லை எனவும், எனவே வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பண்டார தெரிவித்தார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...