follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து இயக்கம் குறித்த அறிவிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து இயக்கம் குறித்த அறிவிப்பு

Published on

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பின்னதுவவிற்கும் இமதுவவிற்கும் இடையிலான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

அப்படியிருந்தும், கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகள் பின்னதுவயில் இருந்து புறப்பட்டு, இமதுவவில் இருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் நுழைகின்றன.

மேலும், மாத்தறையிலிருந்து பயணிக்கும் பேருந்துகள் இமதுவவிலிருந்து வெளியேறி பின்னதுவயிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் நுழைகின்றன.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள் எதுவும் இரத்து செய்யப்படவில்லை என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...