follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து இயக்கம் குறித்த அறிவிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து இயக்கம் குறித்த அறிவிப்பு

Published on

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பின்னதுவவிற்கும் இமதுவவிற்கும் இடையிலான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

அப்படியிருந்தும், கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகள் பின்னதுவயில் இருந்து புறப்பட்டு, இமதுவவில் இருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் நுழைகின்றன.

மேலும், மாத்தறையிலிருந்து பயணிக்கும் பேருந்துகள் இமதுவவிலிருந்து வெளியேறி பின்னதுவயிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் நுழைகின்றன.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள் எதுவும் இரத்து செய்யப்படவில்லை என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...