follow the truth

follow the truth

May, 5, 2025
Homeஉலகம்கொவிட் தடுப்பு மாத்திரைக்கு அனுமதி வழங்கியது பிரித்தானியா

கொவிட் தடுப்பு மாத்திரைக்கு அனுமதி வழங்கியது பிரித்தானியா

Published on

சர்வதேச ரீதியில், கொவிட் தடுப்பு மாத்திரைக்கு அனுமதி வழங்கிய முதலாவது நாடாக பிரித்தானியா பதிவாகியுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட மெர்க் மற்றும் ரட்ஜ்பெக் பயோதெரபியூடிக்ஸ் என்ற நிறுவனங்கள் இணைந்து இந்தக் கொவிட் தடுப்பு மாத்திரையைத் தயாரித்துள்ளன.

இந்நிலையில், கொவிட் தடுப்பு போராட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஒளடத மற்றும் சுகாதார உற்பத்திகள் ஒழுங்குபடுத்தல் நிறுவகத்தால், நேற்று (04) இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...