பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 05 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

255

மழையுடனான காலநிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 05 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திற்கும் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கும் இடையில் மகாவலி ஆற்றை பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்த்தேக்கப் பொறுப்பு பொறியாளர் என்.கே.எல்.எஸ்.கே. டயஸ் தெரிவித்தார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here