தென் மாகாண பாடசாலை தவணைப் பரீட்சைகள் தொடர்பிலான அறிவிப்பு

424

வெள்ளம் காரணமாக தென் மாகாண பாடசாலைகளில் நடைபெறாத இரண்டாம் தவணை பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளம் காரணமாக இன்னும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக தனியாக தவணை பரீட்சைகள் பிற்காலத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here