follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇடிந்து விழுந்த லெபனான் கட்டிடத்தில் சிக்கிய பெண் அடையாளம்

இடிந்து விழுந்த லெபனான் கட்டிடத்தில் சிக்கிய பெண் அடையாளம்

Published on

லெபனானில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று(17) தெரிவித்திருந்தது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இது குறித்து தெரிவிக்கையில்;

“நேற்று, லெபனானில் உள்ள பெரூஃப் நகருக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் இலங்கை பெண் உட்பட 5 பேர் சிக்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய இலங்கைப் பெண். இது தொடர்பில், தூதரகத்திலிருந்து மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வோம்” என்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...