follow the truth

follow the truth

June, 7, 2024
HomeTOP1இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள்

இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள்

Published on

இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியலமைப்புச் சட்டத்தின் 121 1வது பிரிவின்படி இணையத்தள பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பாக 2023 அக்டோபர் 04, 06 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நான் அறிவித்த 34 மனுக்கள் தவிர, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் 11 மனுக்களின் நகல்களை நாடாளுமன்றம் பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

நாம் அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும்

இயற்கைக்கு கட்டுப்படாத எதுவும் இல்லை. எனவே, நாம் அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். கடந்த சில நாட்களாக...

வெள்ளத்தை கட்டுப்படுத்த நீரேற்று நிலையங்களை அமைக்க நடவடிக்கை

சமூக சேவை மற்றும் அரசியலுக்கு வந்தது தாம் மக்களை ஏமாற்றுவதற்காக அல்ல என்றபடியால், கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தை கட்டுப்படுத்த...

வடக்கின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக...