இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள்

178

இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியலமைப்புச் சட்டத்தின் 121 1வது பிரிவின்படி இணையத்தள பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பாக 2023 அக்டோபர் 04, 06 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நான் அறிவித்த 34 மனுக்கள் தவிர, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் 11 மனுக்களின் நகல்களை நாடாளுமன்றம் பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here