follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP1இரண்டு அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

இரண்டு அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

Published on

சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவ தளங்கள் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானுக்கு ஆதரவான லெபனான் தொலைக்காட்சி சேனல் ஒன்று இந்த தகவலை வெளியிட்டது.

சிரியாவில் ஈராக் மற்றும் ஜோர்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ தளம் மற்றும் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள இராணுவ தளம் ஆகியவை இவ்வாறு தாக்கப்பட்டன.

ஆனால் இந்த தாக்குதல்களை அதிகாரப்பூர்வமாக யாரும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...