follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1கொழும்புக்கு 15 மணித்தியால நீர்வெட்டு

கொழும்புக்கு 15 மணித்தியால நீர்வெட்டு

Published on

ஒக்டோபர் 21 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் மறுநாள் (22) காலை 8 மணி வரை பின்வரும் பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் வழங்கல் மேம்பாட்டு எரிசக்தி பாதுகாப்புத் திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....