கொழும்புக்கு 15 மணித்தியால நீர்வெட்டு

1332

ஒக்டோபர் 21 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் மறுநாள் (22) காலை 8 மணி வரை பின்வரும் பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் வழங்கல் மேம்பாட்டு எரிசக்தி பாதுகாப்புத் திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here