follow the truth

follow the truth

May, 4, 2025
HomeTOP1இ.போ.ச பேரூந்து 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது - 26 பேர் காயம்

இ.போ.ச பேரூந்து 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது – 26 பேர் காயம்

Published on

பதுளை – மொனராகலை பிரதான வீதியின் மீகஹகிவுல, யோதஉல்பத்த பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று சுமார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

பேரூந்து விபத்துக்குள்ளான போது சுமார் 40 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...