follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இம்ரான் கான் மீதான தேச துரோக குற்றச்சாட்டு வழக்கு தள்ளுபடி

இம்ரான் கான் மீதான தேச துரோக குற்றச்சாட்டு வழக்கு தள்ளுபடி

Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தாக்கல் செய்யப்பட்ட தேச துரோக குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

முன்னாள் பிரதமர் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர மத்திய அரசின் சம்மதத்தைப் பெற குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறிவிட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் இம்ரான் கான் தற்போது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் மற்றும் 5 ஆண்டுகள் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...