follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிணை

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிணை

Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பிணை வழங்கியுள்ளது.

குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நடைபெறும் போது முன்னாள் பிரதமர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என நம்பிக்கை வெளியிட்ட நீதிமன்றம் இவ்வாறு பிணை வழங்க தீர்மானித்துள்ளது.

73 வயதான நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். 2017 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் பதவியை இழந்தார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர் ‘தாரிக் இ இன்சாப்’ கட்சியின் தலைவர் இம்ரான் கான்.

பாகிஸ்தானை விட்டு வெளியேறி கிளாண்டனில் 4 ஆண்டுகள் வசித்து வந்த நவாஸ் ஷெரீப், கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் திரும்பினார்.

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் இரத்து

அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில்...