follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1காஸா போரில் சீனா நடுநிலைமை வகிக்கிறதா?

காஸா போரில் சீனா நடுநிலைமை வகிக்கிறதா?

Published on

ஹமாஸ் அமைப்பிடமிருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று சீனா கூறுகிறது.

அங்கு, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.

ஒரு சுற்று உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைக்காக தனது வெளியுறவு அமைச்சர் வாங் யீ அமெரிக்கா செல்ல தயாராகி வரும் பின்னணியில் சீனா இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை அடுத்து உருவான இராணுவ சூழ்நிலைக்கு சீனா பதில் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மோதலை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனா அங்கு கூறியிருந்தது. ஆனால், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு குறித்து சீனா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டது.

இதனிடையே, இஸ்ரேல் குறித்து சீனாவின் திடீர் கருத்துக்களால் சர்வதேச வர்ணனையாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

காரணம், சீனா ஈரானின் நட்பு நாடு. இஸ்ரேலுக்கு எதிரான காசா போரின் போது ஈரான் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய இரு இயக்கங்களையும் ஆதரிப்பதாக கூறப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...

ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி

நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்...