ஹரக் கட்டா – குடு சலிந்துவினால் CID இற்கு பலத்த பாதுகாப்பு

312

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சலிந்து மல்ஷித குணரத்ன என்ற குடு சலிந்து மற்றும் நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டா ஆகியோர் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.

இவர்கள் இருவரும் அவ்வப்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here