follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1லங்கா சதொச மேலும் சில பொருட்களின் விலையை குறைத்தது

லங்கா சதொச மேலும் சில பொருட்களின் விலையை குறைத்தது

Published on

லங்கா சதொச நிறுவனம் நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுந்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை ரூ. 6, ஒரு கிலோ உளுந்தின் விலை 6 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், சிவப்பு அரிசி கிலோ 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அந்த பொருட்களின் புதிய விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பா அரிசி கிலோ 222 ரூபாவாக உள்ளது.
ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 549 ரூபாவாகும்.
ஒரு கிலோ பருப்பின் விலை 295 ரூபாவாகும்.
சிவப்பு அரிசி கிலோ 169 ரூபாய்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...