follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1'காவல்துறையால் தாக்கப்பட்டதற்கு வருந்துகிறேன்'

‘காவல்துறையால் தாக்கப்பட்டதற்கு வருந்துகிறேன்’

Published on

கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆசிரியர் – அதிபர் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு.

சிறப்பு அறிவிப்பு

24/10/2023 அன்று பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் ஆசிரியர் அதிபர் உள்ளிட்ட கல்வித் துறைகள் முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆசிரியர்- அதிபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை தெரிவித்துள்ளது. மற்றும் கல்வி அமைச்சர் கல்வி மாநாட்டிற்காக வெளிநாடு சென்றிருந்தார். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறார்.

நேற்றைய தினம் ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை வீச்சு சம்பவம் தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...