follow the truth

follow the truth

July, 30, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் Copy அடித்த எம்பி

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் Copy அடித்த எம்பி

Published on

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் விடைத்தாள்கள் கையிருப்புடன் பதில் எழுதியதாகக் கூறப்படும் தென் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை கடுமையான பரீட்சை நிபந்தனைகளின் கீழ் பரீட்சை துறையால் நடத்தப்படுகிறது.

இந்த எம்.பி., தேர்வுக்கான விடைகளை நோட்டுகளை அடுக்கி வைத்து எழுதியதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசியல்வாதிகளின் பின்னால் சென்று இந்த விசாரணையைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவிடம் நாம் வினவிய விசாரனையில் தனக்கும் இது தொடர்பான சில செய்திகள் கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

உலகத்தை மாற்றுபவர்கள் பேராசை இல்லாதோர் – லால் காந்தவுக்கு டட்லி செருப்படி

டட்லி சிறிசேன அரலிய அரிசி வணிகத்தின் நிறுவனர் ஆவார். இலங்கை சந்தையில் கல் நீக்கப்பட்ட அரிசியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய...

“மன்னிக்க வேண்டுகிறேன்!” ஜனாதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...