IPL 2024 : வீரர்கள் ஏலம் துபாயில்

734

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர்பான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் திகதி துபாயில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் ஏலத்தை இந்தியாவில் நடத்தாமல் துபாயில் நடத்த போட்டியின் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் ஏலம் வெளிநாட்டில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here