ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஒரு கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு

1122

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தன்னை நீக்கும் தீர்மானம் தனிப்பட்ட வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உரிய தீர்மானம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here