follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP1காஸாவிற்கு எலோன் மஸ்க் ஆதரவு

காஸாவிற்கு எலோன் மஸ்க் ஆதரவு

Published on

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், காஸா பகுதியில் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் காணி உறவுகளுக்கு தற்போது அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது தனக்கு தெரியாது என மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000ஐ தாண்டியுள்ளது.

இஸ்ரேலின் வான் மற்றும் தரைத் தாக்குதல்களால் காஸா பகுதியில் மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

காஸா மக்கள் தற்போது உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...