அரிசி களஞ்சியசாலைகளில் மோசடியில் ஈடுபட்ட இரு அதிகாரிகள் பணி இடைநீக்கம்

294

குருநாகல் பிரதேசத்தில் உள்ள 2 அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 7 இலட்சம் கிலோ அரிசி காணமல் போயுள்ளதாக அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 2 அதிகாரிகள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காணாமல் போன அரிசியின் பெறுமதி சுமார் 65 – 70 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here