ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்

282

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மோதல்கள் காரணமாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கப்பல் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தியதே இதற்குக் காரணம்.

சூயஸ் கால்வாய் ஊடாக கப்பல்கள் பயணிப்பதால் தொடரும் யுத்த சூழ்நிலை காரணமாக நிறுவனங்கள் இடர் காப்புறுதி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே, கப்பல்களின் சரக்குக் கட்டணமும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here