follow the truth

follow the truth

May, 7, 2025
HomeTOP1அனைத்து மின்சார ஊழியர்களும் கொழும்புக்கு

அனைத்து மின்சார ஊழியர்களும் கொழும்புக்கு

Published on

அனைத்து மின்சார ஊழியர்களையும் கொழும்புக்கு வரவழைத்து நாளை (01) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்கட்டண அதிகரிப்பு, இலங்கை மின்சார சபை விற்பனை, சம்பள முரண்பாடு நீக்கப்படாமை போன்றவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

அதன்படி நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் இருந்து பெருமளவிலான ஊழியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கொழும்பின் அதிகாரத்தினை வேறு யாருக்கும் வழங்கத் தயாரில்லை..’ – சுனில் வட்டகல

“நாங்கள் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கட்டாயமாக நிறுவுவோம். அதை வேறு யாருக்கும் கொடுக்கப்போவதில்லை,” என பிரதி அமைச்சர்...

UPDATE : 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

கண்டி மாவட்டம் - ஹரிஸ்பத்துவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.    தேசிய மக்கள் சக்தி - 23,288 வாக்குகள் -...

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (7) வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில்...