follow the truth

follow the truth

May, 7, 2025
HomeTOP1நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை

நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை

Published on

யூரியா உள்ளிட்ட ஏனைய உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சில விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுவதில் உண்மையில்லை என்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களுக்கும் உரம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏதேனும் ஒரு பிரதேசத்திற்கு உரம் கிடைக்காத பட்சத்தில், உடனடியாக விவசாய அமைச்சுக்கு அறிவிக்குமாறும் விவசாய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு பொதுத்துறை உர நிறுவனங்களாலும் தனியார் துறையினராலும் இப் பருவத்திற்குத் தேவையான உரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், உரம் கொள்வனவு செய்வதற்கு ஹெக்டேருக்கு 15,000 ரூபா வீதம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UPDATE : 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

கண்டி மாவட்டம் - ஹரிஸ்பத்துவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.    தேசிய மக்கள் சக்தி - 23,288 வாக்குகள் -...

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (7) வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில்...

தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்ப்பில்லை – NPP

எந்தவொரு உள்ளூராட்சி நிறுவனத்திலும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்க்கவில்லை என்று தேசிய மக்கள்...