follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுதேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு புதிய தலைவர்

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு புதிய தலைவர்

Published on

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவினால் இந்த நியமனம் இன்று (31) வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பணிப்பாளர் சபையுடன் அமைச்சர் நடத்திய விசேட கலந்துரையாடலில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம 1992ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் இணைந்து 2000ஆம் ஆண்டு விசேட வைத்திய நிபுணரானார்.

தற்போது தேசிய தொற்று நோய் நிறுவகத்தில் சிரேஷ்ட வைத்திய நிபுணராக கடமையாற்றி வருகின்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...