follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1பயிர்கள் சேதமடைந்த 65,000 விவசாயிகளுக்கு இழப்பீடு

பயிர்கள் சேதமடைந்த 65,000 விவசாயிகளுக்கு இழப்பீடு

Published on

பயிர்கள் சேதமடைந்த 65,000 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஒரு ஹெக்டேருக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

வறட்சி மற்றும் வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அடுத்த மாத இறுதியில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வீரகட்டிய விவசாய சேவை நிலையத்தினால் வீரகட்டிய – அத்துபொதே பிரதேசத்தில் பரசூட் நெல் செய்கை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் இரங்கல்

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து,...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய,...

கெரண்டிஎல்ல போன்ற விபத்துக்களை குறைக்க வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது – பிரதி அமைச்சர்

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில், கொத்மலை, ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து...