உலகக் கிண்ணத்தினை விட்டு வெளியேறும் மிட்செல் மார்ஷ்

871

ஒரு நாள் உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ், உலகக் கிண்ணத்திற்கு நடுவே தாயகம் திரும்பியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் நாடு திரும்புவது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், மிட்செல் மார்ஷின் இழப்பு எதிர்வரும் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றியைப் பெரிதும் பாதிக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here