2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது.
அந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி முதலில் பந்து வீச இலங்கை அணி தீர்மானித்துள்ளது.
follow the truth