follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1கொழும்பில் அதிகரிக்கும் 'குண்டு' குழந்தைகள்

கொழும்பில் அதிகரிக்கும் ‘குண்டு’ குழந்தைகள்

Published on

சமீபத்திய கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் உடல் பருமன் 8 வீதமாக அதிகரித்துள்ளது.

குழந்தைகளின் உடல் பருமன் வளர்ச்சி அவர்களின் எதிர்காலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

புரோட்டீன் நிறைந்த உணவுகளை வாங்குவதில் உள்ள சிரமத்தால், குழந்தைகள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதுவே குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் வருங்கால சந்ததியினருக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

முடிந்தவரை மாவு உணவுகளை குறைத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் உடல் பருமனை தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...