follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு

தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் துறை உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

இதன்படி எதிர்காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆலோசனைகளை அவர்களிடமிருந்து பெற்று வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதே இதன் நோக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆடை, சுற்றுலா போன்ற துறைகளில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அரச துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பில் பொருளாதாரத்தை மீட்பதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...