நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ, வடக்கு, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (04) மாலை மற்றும் இரவு வேளைகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் மக்களுக்கு தெரிவிக்கின்றது.