நேபாளத்தில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் நில அதிர்வு உணரப்பட்டது.
கடந்த 3 ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்150 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், இன்று மீண்டும் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.