மேத்யூஸ் துரதிஷ்டமானவர் – ஷகீப்

167

நேற்று (06) இடம்பெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி தொடர்பில் பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசனும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

போட்டியில் நடந்த சம்பவத்தில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என முதலில் தெரிவித்தார்.

ஹெல்மட் சரியான நேரத்தில் அணியப்படவில்லை. எனவே ஏஞ்சலோ வெளியேற்றப்பட்டார், இது விளையாட்டின் விதி என்று அவர் கூறினார்.

“எனக்கு ஏஞ்சலோவை 2006 முதல் தெரியும், அவர் சட்டத்திற்குள் துரதிர்ஷ்டவசமாக மாட்டிக்கொண்டார்”

ஷகீப் புக்கு அப்படி நேர்ந்தால் என்ன நடக்கும் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்று ஷகிப் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here