follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுமேத்யூஸ் துரதிஷ்டமானவர் - ஷகீப்

மேத்யூஸ் துரதிஷ்டமானவர் – ஷகீப்

Published on

நேற்று (06) இடம்பெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி தொடர்பில் பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசனும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

போட்டியில் நடந்த சம்பவத்தில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என முதலில் தெரிவித்தார்.

ஹெல்மட் சரியான நேரத்தில் அணியப்படவில்லை. எனவே ஏஞ்சலோ வெளியேற்றப்பட்டார், இது விளையாட்டின் விதி என்று அவர் கூறினார்.

“எனக்கு ஏஞ்சலோவை 2006 முதல் தெரியும், அவர் சட்டத்திற்குள் துரதிர்ஷ்டவசமாக மாட்டிக்கொண்டார்”

ஷகீப் புக்கு அப்படி நேர்ந்தால் என்ன நடக்கும் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்று ஷகிப் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...