follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஷகீப் அல் ஹசன் எதிர்வரும் போட்டியில் விளையாடமாட்டார்

ஷகீப் அல் ஹசன் எதிர்வரும் போட்டியில் விளையாடமாட்டார்

Published on

பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அடுத்த போட்டிகளில் பங்கேற்கவில்லை என வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

டெல்லியில் அவரது இடது கை எக்ஸ்ரே பரிசோதனையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டியில் துடுப்பாட்டம் செய்தபோது பந்து கையில் பட்டதால் காயம் அடைந்த அவர், தற்காலிக சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து துடுப்பாட்டம் செய்தார்.

அதன்படி, புனேவில் வரும் 11-ம் திகதி நடைபெறும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பங்களாதேஷ் அணி விளையாடும் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...