கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை டிசம்பரில்

1064

கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று (08) பிரதமர் இதனைக் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here