follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1விவாதம் இடம்பெறும் போதே கிரிக்கெட் தலைமைகள் பணம் பெற முயற்சி

விவாதம் இடம்பெறும் போதே கிரிக்கெட் தலைமைகள் பணம் பெற முயற்சி

Published on

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைமைகள் மீதான விவாதத்தின் போது இலங்கை வங்கியின் கிரிக்கெட் சங்கக் கணக்கில் இருந்து இரண்டு மில்லியன் டொலர்கள் விடுவிக்க முயற்சித்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த விவாதத்தின் காரணமாக பணத்தை விடுவிக்குமாறு வங்கியின் முகாமையாளர் மேலிடத்திடம் அறிவுறுத்தல் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...