விவாதம் இடம்பெறும் போதே கிரிக்கெட் தலைமைகள் பணம் பெற முயற்சி

365

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைமைகள் மீதான விவாதத்தின் போது இலங்கை வங்கியின் கிரிக்கெட் சங்கக் கணக்கில் இருந்து இரண்டு மில்லியன் டொலர்கள் விடுவிக்க முயற்சித்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த விவாதத்தின் காரணமாக பணத்தை விடுவிக்குமாறு வங்கியின் முகாமையாளர் மேலிடத்திடம் அறிவுறுத்தல் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here