நாட்டின் அனைத்து பிரச்சினைகளும் கிரிக்கெட்டால் மூடப்பட்டுவிட்டன – ஸ்டாலின்

502

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைகளின் ஊடாக முழு நாட்டு மக்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்துப் பிரச்சினைகளையும் அரசாங்கம் மூடிவிட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்; இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக வாக்களிக்காமல் இதனை நிறைவேற்றும் வேளையில், நாட்டின் எரியும் அனைத்து பிரச்சினைகளையும் கிரிக்கெட் பிரச்சினையுடன் அரசாங்கம் மூடிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here