follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1மக்கள் எதிர்பார்க்கும் வரவு-செலவுத் திட்டத்தை முன்வைப்பதாக அரசு தெரிவிப்பு

மக்கள் எதிர்பார்க்கும் வரவு-செலவுத் திட்டத்தை முன்வைப்பதாக அரசு தெரிவிப்பு

Published on

இதுவரையில் மக்கள் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதற்கு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எந்த காரணமும் இல்லை.

எவ்வாறாயினும், இன்று ஆளும் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட ஆவணமானது புதிதாக ஒன்றைச் செய்யக்கூடிய வரவு செலவுத் திட்டம் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேர்தலை இலக்கு வைத்து கவர்ச்சிகரமான யோசனைகளை அரசாங்கம் முன்வைக்க முடியும் என அதன் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...