“ரூ.10,000 போதாது – போராட்டம் தொடரும்”

275

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க ஊழியர்கள் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனினும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 10,000 ரூபா கொடுப்பனவு உயர்த்தப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here